பிரதான செய்திகள்

இன்று பிற்பகலில் 75 மில்லிமீற்ற்ர் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன்...
அனுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் து விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்து 47 பேர் காயமடைந்துள்ளனர்.  பேருந்தில் 47 இற்கும் மேற்பட்ட...
இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி இருவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று முற்பகல் 11...
வேலை வாய்ப்பை அரசியல் சாதனமாக அரசு பயன்படுத்துகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வந்த...
உயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான...
மஸ்கெலியா மறே, சாமி மலை கொழும்பு ஆகிய பிரதான அரச பேருந்து சேவைகள் கடந்த சில நாள்களாக சேவையில் இல்லை . நாளாந்தம்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தின் கொத்மலை வீதியிலுள்ள பல சரக்கு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் இருந்த பெரும்பாலான...
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில்...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா...
error: Content is protected !!