பிரதான செய்திகள்

இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்! இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்...
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது....
மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8...
பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, இன்று (16) பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை,கீழ் இறத்கங்க பிரிவில் யுவதியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இன்று பொலிசாரால் மீட்டனர்....
தலவாக்கலை பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள் தோட்ட உரிமையாளருக்கு எதிராக...
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்...
தென் மாகாண ஆளுநர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்...
2026 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ததால் ஆதரிக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வி....
error: Content is protected !!