உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
பிரதான செய்திகள்
ஈரானுக்கு எதிரான போர் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக் கிறதென்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளும் இதில் நுழையும் நிலை உருவாகியிருப்பதாக...
தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலுக்குப் பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி...
தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர் குடும்பங்களின்; நலனில் அரசாங்கம் கரிசனை காட்டி செயல்பட வேண்டும். சி.ப.சீலன் இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம்...
ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற இலங்கை இதுவரை 80...
ஈரானிய புரட்சிப் படை (IRGC) துருக்கி மீது நடத்திய தாக்குதலை நேட்டோ படை முறியடித்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈராக், சிரிய வான்...
நுவரெலியா இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது விசப்பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...
உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில்...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கிடையேயான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அப்போது...
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நீண்ட ஆலோனையின் பின்னர்...
