கண்டி வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி ஆரம்பிரிவு பாடசாலை, கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பிரிந்து கடந்த ஐந்து...
பிரதான செய்திகள்
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகல மாணவர்களும் தனித் தனியாக வெசாக்கூடு அமைத்தனர். அத்துடன்...
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி அன்னதானம் இன்று (29) வழங்கப்பட்டது. இன்று (29) மதியம் 12...
குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் ஆண்கள் இருவருமாக அறுவர் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதி! மஸ்கெலியா சாமிமலை கவரவலை தோட்ட 200...
வெசாக் பௌர்ணமி நாள் நாளை (29) முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கின்றது. இந் நிகழ்வை மஸ்கெலியா...
தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய...
வெசாக் வாரம் தொடங்கியதையடுத்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 2026, மே 27...
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருந்தவேளையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் இரண்டு உயிரிழந்த சம்பவம் இன்று மே 27 மட்டக்களப்பு திருகோணமலை வீதியில்...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கன மழையுடன் இடி மின்னலுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது. சிவனொளிபாத மலை பருவ...
ஹட்டன் – டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கண்டி பள்ளேகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
