பிரதான செய்திகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலய வளாகத்தில் இன்று ஏப்பிறல் 21 ஆம் திகதி காலை விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்படுவதாகப்...
ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றிக்டர் அளவில் 8 இற்கும் அதிக அளவில் பூகம்பம் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் இன்று (20) காலை நுவரெலியாவுக்கு...
விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (19)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில்...
மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ்...
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிக உஷ்ணம் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மஸ்கெலியா மவுசாகலை...
error: Content is protected !!