ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றிக்டர் அளவில் 8 இற்கும் அதிக அளவில் பூகம்பம் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின்...
பிரதான செய்திகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
ஹைதராபாத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் (19) ஹூப்ளிக்குச் சென்ற ஃப்ளை91 (Fly91) விமானம் (IC3401) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் சுமார்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் இன்று (20) காலை நுவரெலியாவுக்கு...
விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (19)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே...
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில்...
மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ்...
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிக உஷ்ணம் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மஸ்கெலியா மவுசாகலை...
இலங்கை,இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு, கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது. நல்லெண்ணப்...
