September 1, 2026

உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600இற்கும் மேற்பட்ட மதனமோதக போதை மாத்திரைகள் பறிமுதல். ‎பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து...
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினாலும் QR முறையின் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாலும் பன்விலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்...
மஸ்கெலியா பொலிஸார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு மஸ்கெலியா நகர...
மஸ்கெலியா சாமிமலை நகரில் வேறு வாகனங்கள் நிறுத்த இடளிக்காமல் முசசக்கர வண்டி சாரதிகள் ஆக்கிரமிததுக் கொள்வதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நகரில் பெரும்...
இலங்கையின் இன்றைய எரிபொருள், எரிவாயு பிரச்சனையானது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இது இலங்கையின் பிழையான அரசியல் நகர்வுகளினால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்று கலாநிதி பி....
மஸ்கெலியா சாமி மலை ஓல்ட் டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 9 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது....
நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா...
மலையக தோட்ட பிரதேசங்களில் நூலகங்கள் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் நூலகங்கள் காணப்படுவதில்லை. இது ஒரு கலாசாரமாக வளர்ந்து...
error: Content is protected !!