பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராககுணதாச சமரசிங்க இன்று (12) பதவியேற்றார். அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதி...
உள்ளூர் செய்திகள்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இன்று 12 ஆம் திகதி...
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல் மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப்...
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
”அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு கிராமம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?” சபரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த...
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவனில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக டெவன் அருவிக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையாகி உள்ளது. அத்தோடு...
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிவ் அண்மையில் இறந்த இளம் பெண்ணின் சடலத்திற்குப் பாலியல் கொடுமை புரியப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர்...
தித்வா புயலின் அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் அமைக்கும் பணி உடபளாத்த பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி...
இலங்கையின் மிக உயர 16 அடி பிள்ளையார் சிலை நேற்று 06 புசல்லாவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்டி – நுவரெலியா பிரதான வீதிக்கருகில்...
நுவரெலியா இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது விசப்பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...
