எரிபொருள் விலை 25 வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் சேவையை நடத்தப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...
இலங்கை
எரிபொருள் விலை நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சுப்பர் டீசல் விலை...
எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கார்களுக்கு 25 லீற்றரும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும்...
இஸ்லாமிய உறவுகளுக்கு அமைதி, சமாதானம், செழிப்பு நிறைந்த இனிய ரமழான் பெருநாள் நல்வாழ்த்துகள்! – ஜீவன் தொண்டமான். புனித ரமழான் மாதத்தை நிறைவு...
எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று (21) சனிக்கிழமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்ற பௌசர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக எமது செய்தியாளர்கள்...
பிரமிளா பிரதீபன் எழுதிய கொலைச்சொல் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 இற்குக்...
டயகம சந்திரிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆர். துஷாந்த் என்ற 14 வயது சிறுவன் 17.03.2026 அன்று முதல் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் டயகம...
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை...
தொடர்ச்சியான அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் –...
