இலங்கை

இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டுகள் தொடர்பாக...
தேசிய, மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான வர்த்தமானி...
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள்...
நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த ஜனவரி 30...
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று...
ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். பட்டயக் கணக்காளரான பாலா சங்குப்பிள்ளை தேசிய நாளேடுகளில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி ஜனரஞ்சக எழுத்தாளராகவும்...
திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா யூசுப் இறுதிப் போட்க்கான...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) இன்று காலை (27) வருகைதர முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது....
error: Content is protected !!