வத்தேகம- கபரகலை வீதியைப் புனரமைக்க இந்தியப் பாலம் பொருத்தப்படும் என்று பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரத்தின தெரிவித்தார். வீதி தாழிரங்கியதால் முற்றாக...
விசேட செய்தி
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச்...
தித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு...
“ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் போது, களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவுவதை...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான...
மண்டல, மகரவிளக்கு பருவத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் திகதி திறக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது. கோவிலில்...
றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி உதவி வழங்கியுள்ளனர். கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 35 இலட்சம்...
மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை களை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்டுள்ளார். அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை...
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம்...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
