விசேட செய்தி

கடந்த தித்துவா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்த, லிந்துலை – மெராயா நகர வீதி இன்று (16)சிரமதானப்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.‌ இதனால் இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ‌ஆறுகள்...
வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்காவளையிலிருந்து இன்று அதிகாலை களுத்துறை...
மத்திய மாகாண கல்விப் பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,...
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
கொத்மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொத்மலை – கம்பளை (B431) பிரதான வீதி மே 14ஆம் திகதி பிற்பகல்...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எப்படி வாழ்த்துச் செய்தி அனுப்ப முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ)...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி பெற்றது. தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்ததற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்திற்கான பணிகள் விரைவில்ஆரம்பம் இந்திய அரசாங்கத்தின்...
error: Content is protected !!