பிரதான செய்திகள்

அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சில...
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது.  இதுவரையில்...
சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி...
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல கோவில் கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,...
தித்வா புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு...
இலங்கையில் தி ஒப்பரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ஏறகனவே இந்திய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்களுக்கு மேலதீகமாக...
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது.  இதனால் குறித்த பகுதியில்...
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29),  இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக...
கலாஓயா பகுதியில் நீரில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாஓயா பாலத்தில் சிக்கிய பஸ்ஸிலிருந்து 68...
கண்டி பேராதனை அப்லண்ட் பகுதியில் இடம்பெற்ற மண சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இவர்களை மீட்கச் சென்ற இளைஞர்கள் பலர்...
error: Content is protected !!