பிரதான செய்திகள்

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும்...
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது வடக்கு நோக்கிச்...
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா...
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில்...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட,...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும் என இந்திய ஊடகங்கள்...
கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத்...
error: Content is protected !!