அரச வெசாக் வாரம் இன்று (27) ஆரம்பம். இன்று முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜ னாதிபதி...
பிரதான செய்திகள்
மூன்றாண்டுகளின் பின்னர் கைதான இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
2025/2026 சிவனொளிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம்...
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த...
பாடசாலை சிறுமியைச் சீரழித்த சந்தேக நபருக்கு எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று மே...
சாமிமலை கவரவலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று 24 ஆம் திகதி மஸ்கெலியா பொலிசார் 21 வயது 38...
நீடிக்கும் சீரற்ற காலநிலையால் நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது....
கண்டி பன்விலை நெல்லிமலை தோட்டப் பாதையில் அமைந்துள்ள இந்தப் பாலம் அண்மையில் பெய்த கடும் மழையினால் சேதமடைந்துள்ளது. இதனால் நெல்லிமலை தோட்டத்திலிருந்து தமது...
மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று 24 ஆம் திகதி காலை அருட் தந்தை டொமினிக் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய...
ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதித்...
