பிரதான செய்திகள்

தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும். தரம் 09 மாணவனை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள...
இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டுகள் தொடர்பாக...
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதி...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்...
தேசிய, மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான வர்த்தமானி...
சுதந்திர தின உரையில் திலகராஜ் கேள்வி இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது. அதே நேரம்...
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் சபரகமுவ மாகாண விழா இரத்தினபுரி நகரத்திலுள்ள சீவலி விளையாட்டு மைதானத்தில். சபரகமுவ மாகாண ஆளுநர் திருமதி...
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள்...
error: Content is protected !!