சிவனொளிபாதம் சென்று திரும்பியோர் பயணித்த மற்றொரு கார் இன்று விபத்துக்கு உள்ளானது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 இற்கு நல்லதண்ணி பொலிஸ்...
உள்ளூர் செய்திகள்
காலியிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பியவர்கள் பயணித்த கார் லக்ஸபான பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மூவர் காயமடைந்தனர். இச்...
1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் முன்னைய மஸ்கெலியா நகரம் மவுஸ்சாகலை நீர்த்தேக்க அமைப்பால் நீரில் மூழ்கியது. புதிய நகரம் காட்டு மஸ்கெலியா...
பன்விலை விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில். மாணவர்களுக்கு அவசியமான குடி நீர்க் குழாய்க் கிணறு விநியோகத்திட்ட ஆரம்ப நிகழ்வு,புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட மலசல...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளந்த சம்பளம் 1750/= ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை அக்கரபத்தனை...
நுவரெலியாவிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று எட்டியாந்தோட்டை தனகொலவத்தைப் பகுதியில் நேற்றிரவு (20) விபத்துக்குள்ளானதில் 40 வயது...
செல்வி ஜே. ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (20) மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையில் நடைபெற்றது. மஸ்கெலியா பிஎம்டி கலாசார...
கனா காணும் காலங்கள் கண்ணுக்குள் நிலவாய்! இந்தப் படத்தில் உள்ள சிலர் ஆசிரியத்துவப் பணியில் சேர்ந்து கால் நூற்றாண்டை நிறைவுசெய்கிறார்கள். கல்லூரி நண்பர்கள்...
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 20.02.2026.காலை 10 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெறுகிறது. மஸ்கெலியா...
அக்கரபத்தனை பெல்மோரால் தோட்ட பொதுமக்கள் தமது நாட் சம்பளமாக 1750 ரூபாய் கிடைத்தமைக்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்து விசேட பூஜை வழிபாடுகளுடன்...
