முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க இன்று (20) நிதிக் குற்றப் குலனாய்வுப் பிரிவில் ஆஜராகிறார்.. அவர் இன்று...
இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஜேவிபி பிடித்து வைத்துள்ள தனது முழுச் சம்பளப் பணத்தையும் கோரி சட்ட நடவடிக்கை...
பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் தலைவி...
கொழும்பிலும் சில புறநகர்ப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்....
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின்...
சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தையும் காணொலியையும் சூட்சுமமாகப் பெற்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் விளக்க...
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் டு...
பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின்போது, அவர் ஜனாதிபதி...
2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
நாட்டில் குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதாகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். திருமண பந்தம் சீர்குலைவது நாளுக்கு நாள்...
