இலங்கை

எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்தக்...
மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைத்து ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை முன்னைவக்கப்பட்டுள்ளது. அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார். பாதுகாப்புத்துறை, அரசியல் செய்திகளை வழங்கும் விற்பன்னராகத் திகழ்ந்த அத்தாஸ் பீபீசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினதும் இலங்கை...
புதிய கல்வி சீர்திருத்ததிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள்நிலவுகின்றபோதும் பாடசாலை மட்டத்தில் அதை கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு வழமைக்கு  திரும்பியுள்ளது. இருப்பினும்,...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  வருக்கு வழங்கப்பட்டுள்ள...