இந்தியா

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (ஏப்பிறல் 29) மாலை வரை...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை, வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு...
கடந்த 74 ஆண்டு கால தமிழகத் தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில்...
விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (19)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே...
தொகுதி வரையறை மசோதா, கூட்டாட்சி கட்டமைப்பைக் குலைப்பதற்கும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மத்திய பாஜக அரசின் சதி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா...
இந்தியாவில் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் 21 சதவீதத்தினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம்...
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்ததாக...
error: Content is protected !!