ஹைதராபாத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் (19) ஹூப்ளிக்குச் சென்ற ஃப்ளை91 (Fly91) விமானம் (IC3401) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் சுமார்...
இந்தியா
விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (19)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே...
தொகுதி வரையறை மசோதா, கூட்டாட்சி கட்டமைப்பைக் குலைப்பதற்கும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மத்திய பாஜக அரசின் சதி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா...
இந்தியாவில் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் 21 சதவீதத்தினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம்...
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்ததாக...
நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட...
கேரளத்திலிருந்து தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி – வால்பாறை பகுதிக்குச் சுற்றுலா சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியைகள் உட்பட ஒன்பது பேர்...
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி அமித் ஷா கூறுவதிலும், மசோதாவில் இருப்பதிலும் வேறுபாடு இருப்பதாக மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி...
ஏர்இந்தியா விமான விபத்தை மறந்திருக்கம மாட்டீர்கள். 200 இற்கும் அதிகமானோர் பலியாக ஒருவர் மட்டும் – 11ஏ – உயிர் தப்பியதும் நினைவிருக்கும்....
அமெரிக்காவில் முதல்முறையாகச் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலை சியாட்டில் நகரில் திறக்கப்பட்டுள்ளது. அந்நகர மேயர் கேட்டி வில்சனும் சியாட்டிலில் உள்ள...
