2026 ஆம் ஆண்டுக்கான வரவு செவவுத்திட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர...
விசேட செய்தி
திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார். அப்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட...
கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் வீழ்ந்தவர் தலை நசிந்து பலியான சம்பவம் மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மஸ்கெலியா பொலிஸ்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்,...
வவுனியா பல்கலைக்கழக மாணவன் மரணத்திற்குப் பகிடிவதை காரணம் எனப் பெற்றார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில்...
எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த...
போதைப்பொருள் படகு உரிமையாளர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக...
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண...
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20பேர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகப் பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத்தின்...
நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று...
