பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பங்களாதேஷின் முன்னாள்...
விசேட செய்தி
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்! இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்...
தலவாக்கலை பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள் தோட்ட உரிமையாளருக்கு எதிராக...
2026 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ததால் ஆதரிக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வி....
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்க...
பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி...
பாடசாலை நேர நீடிப்புக்கு ஜேவிபி தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்ககல் 1.30 வரை என்ற வரையறை...
சவூதியில் சித்திரவதைபடும் மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார. சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்னணாக வேலைக்குச் சென்ற கொத்மலை புரட்டாசி (புரடொப்)...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர் மொகமட் என்ற ஒரு...
