விசேட செய்தி

வரவு செவவுத் திட்டத்திள் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. பாராளுமன்றம் இன்று காலை ஒன்பது மணிக்குக’...
நுவரெலியா ரேஸ்கோர்ஸ் குடியிருப்பின் அனைத்து குடும்பங்களுக்கும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் அத்தியாவசிய ஆடைகளை விநியோகிக்கும் பணி, நுவரெலியா தலைமையக காவல்துறை தலைமை...
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும் இலங்கை தொழில் தருநர் சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட 2022 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரை அமுலில் இருந்த...
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும்...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச்...
களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய குழு இன்று (டிசம்பர் 02) நுவரெலியா மாவட்டத்தின் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.  ‘டித்வா’ புயலை தொடர்ந்து...
சிவனொளிபாத மலையில் இன்று சிரமதானம் நடைபெறுகிறதுஃ நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் ஏற்பாட்டில் சிவனொளிபாதமலையில் சிறமாதானம் இன்று டிசம்பர் இரண்டாந்திகதி நடைபெறுகிறது....
இலங்கை மக்களுக்குத் தமிழ் நாடு நேசக்கரம் நீட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பெருந்துயரில்...
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சில...