டித்வா புயல் அனர்த்தத்திற்கான இலங்கையின்பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க...
பிரதான செய்திகள்
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
கத்தோலிக்க தலைநகரான வத்திகன் சிட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 6) புதிய சமயத் தலைவர்களை வரவேற்ற போப் லியோ, உலகில் நடக்கும் மனித உரிமை...
ரஷ்ய அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்தின்போது 16 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுடெல்லியில் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சநிலை...
தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில்...
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...
நோர்வூட் பிரதேச செயலகத்தை நிரந்தரமாக அட்டனுக்கு மாற்ற சதி முயற்சியா ? என்று -முன்னாள் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி கேள்வி...
கொத்மலை பேரிடர் தள ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளில் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் இணைந்தார் கொத்மலையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக...
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று நீண்டகால இடைவெளிக:குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்திற்குத் தாழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு...
ஊட்டச் சத்து குறைபாடுள்ள நுவரெலியா குதிரைகளுக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இயற்கை பேரழிவு காரணமாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிட்ட நுவரெலியாவின் குதிரைகளுக்கு...
