பிரதான செய்திகள்

பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு...
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் விளைவாக, நிலவும் மழைக்கால நிலைமைகள் காரணமாக, சரிவில் அமைந்துள்ள தோட்ட வீடுகளில்...
மண் சரிலு அபாயம் காரணமாக நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை இன்று (09) முதல் பத்து நாள்களுக்கு அப்புறப்படுத்திவைக்க நடவடிக்கை...
தித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு...
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன்...
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ் நாடு அரசு ஆயிரம் மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின்...
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ...
கண்டி, பன்விலை- நெல்லிமலை பாலத்தைப் பாடசாலை ஆரம்பிக்குமுன்னர் சீர்படுத்தித் தருமாறு அந்தப் பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்கள்! பன்விலையிலிருந்து நெல்லிமலைக்குச்...
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். எமது நாட்டில் மண்சரிவுகளால் மக்களின்...
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாகஅதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான...
error: Content is protected !!