வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும் என இந்திய ஊடகங்கள்...
பிரதான செய்திகள்
கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக விமல சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது...
இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (26) முதல்...
நிலவும் கடுமையான மழையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு...
உயர் தரப் பரீட்சை இன்றும் நாளையும் நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை,...
கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கு சரிவு பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கன மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக...
மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ’ கடுகண்ணாவைப் பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்பகுதியில்...
