முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் புதிய கல்வி...
பிரதான செய்திகள்
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும்,...
முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். 10...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய...
சபரிமலை அழைத்துச் செல்வதாகபலாங்கொடையிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 யாத்திரிகர்களுள் 13 பேர் விமான டிக்கட் பெற்றுக்கொடுத்து சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஐயப்பன் இலங்கை பிரதம...
இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாசார மண்டப வாயிலில் இன்று 10 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சிப்ஸ் நிறுவன தலைவர் எஸ்.டீ.கனேசலிங்கம்...
தமிழ் ◌பாடப் புத்தகங்களில் அதிகம் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பிரதமரிடம் இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரின் இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...
