உள்ளூர் செய்திகள்

பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,...
நாட்டில் தற்போது கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு...
சீரற்ற காலநிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம் பகுதியளவில் 335 வீடுகள் சேதமடைந்துள்ளன.  இதற்கிடையில்,...
பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும். மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை...
அப்போது, ரஷ்ய – உக்ரேன் போரை நிறுத்த விரும்புவதாகவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதாகவும் மோடி தம்மிடம் கூறியதாகவும் அவர்...
இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல்...
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த சமயம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இன்று...
இலங்கை முதலீட்டு சபையினால் (BOI) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்...