Blog

டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு...
கிழக்கு, ஊவா மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
பன்விலை நகரில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (20) மாலை பன்விலை மணிக்கூட்டு சந்தியில்...
அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படும் சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் பகுதியில் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க...
நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை மற்றும் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் காரியாலயம் இணைந்து சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயல் அமர்வு நடைபெற்றது. இந்...
நாட்டில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.  நேற்று (19) நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காயின் சில்லறை...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...
பத்தனையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்துள்ளார். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று...
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் சிலம்பரசன் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில்,...
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு...
error: Content is protected !!