இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (26) முதல்...
Blog
நிலவும் கடுமையான மழையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு...
உயர் தரப் பரீட்சை இன்றும் நாளையும் நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை,...
பூண்டுலோயா டன்சினன் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததால், முற்றாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா
அரசன்’ படத்தில் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. தாணு...
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், நாட்டுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றபோது அதற்கு உடந்தையாக...
நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐயாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித்...
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த வீதியூடான...
சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள் சிலவற்றை இலங்கையிலுள்ள சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ளனர். கொழும்பில் சித்த...
கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத்...
