Blog

அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில்...
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து...
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த நிலையில் வான்...
கன மழை காரணமாக மஸ்கெலியா நோட்டன் வீதியில் பாரிய மண்சரிவு நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில்...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த...
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன்...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட,...