210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் மஸ்கெலியா பொலிசார் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று 21 ஆம் திகதி இரவு சாமிமலை பகுதியில் உள்ள...
Blog
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்இணைந்து நடத்திய விருது விழாவில் கண்டி இரா. அ. இராமன் வாழ் நாள் சாதனையாளய்...
கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் தொடர்செயற்பாட்டில் இன்று வட்டவளை அகரவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு முதல்...
UNOPS நிறுவனத்தின் விருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் Australian AID, UKaid நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சுய சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை...
சிவனடிபாதத்திற்குச் சென்று திரும்பும் வழியில் ஐவரைக் குளவி கொட்டியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நல்லதண்ணி வழியாக சிவனடி பாத...
மஸ்கெலியா நகரில் வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கால்நடை மையம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக இருந்த...
நாடளாவிய ரீதியில் தரம் 06 வகுப்பு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு இன்று(21)நடை பெற்றது. இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் இருளப்பன் இரவி...
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் ஆலய நூதன பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 23.01 2026 வெள்ளிக்கிழமை...
புதுடில்லியில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கை சபாநாயகர் (மருத்தவர்) ஜகத்...
கினிகத்தேனை பகுதியில் பாட்டியின் பாதுகாப்பிலிருந்து படித்து வந்த சாதாரண தர மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து...
