ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைத்ததால், தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள்...
Blog
பொலிஸ் உத்தரவை மீறிச்சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...
பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி,...
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற எயார் சீஃப்...
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்...
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தெரிவிக்கவும் நுவரெலியாவில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நடைபெற்று...
ஜப்பானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பிரதமரின் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த...
ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில்...
பிடிதளராதே அமைப்பின் மாதாந்த ‘பெரட்டுக்களம்’ சந்திப்பு தலவாக்கலை , பத்தனை – மவுண்ட்வேர்ணன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. பிடிதளராதே அமைப்பின் செயலாளர் தோழர்...
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியுடன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) அவர்களின் தலைமையில், நுவரெலியா தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 408...
