கம்பளையில் சிறுமி கொலைச் சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில்...
Blog
மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று13 ம் திகதி காலை...
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்க...
இன்று நவம்பவர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாள். இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி குறைபாடு, மனஅழுத்தம்...
பனை உற்பத்தியாளர்களுக்கான ‘கற்பகம்’ விற்பனை நிலையம் கொழும்பில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் “கற்பகம்” கொழும்பு மாவட்ட...
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி...
வடக்கு, கிழக்கில் மழையுடனான காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) காலை வெளியிட்டுள்ள காலநலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00...
பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி...
