Blog

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் அனுசரணையில் பாடசாலைக்குரிய பெயர் பலகை நிர்மாணிக்கப்பட்டு,...
அதி வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வான் ஒன்றில் மோதிய விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்தார். கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக...
புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்களின்...
திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை...
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பங்களாதேஷின்  முன்னாள்...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை, தோட்ட யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர் ஹப்புகஸ்தென்ன...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்! இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்...
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது....
error: Content is protected !!