September 2, 2026

Blog

கீழே காணப்படும் அறிவுறுத்தல்களை க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலை அதிபர்களுக்கு அவசரமாக அறிவுறுத்தவும் எஸ்.பீ ஆரியரத்ன.பரீட்சை ஆணையாளர்.பாடசாலை...
இரண்டாவது நாளாகவும் சாமிமலை கவரவலை தோட்டத்தில் சத்தியாக்கிரகம் தொடர்ந்து வருகிறது.சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிஸார்...
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) பெண்கள் நடத்துநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக...
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார். ஹங்கேரி அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின்...
தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும். தரம் 09 மாணவனை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள...
மலையகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான கண்டி இரா. அ. இராமன் அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இலங்கை பத்திரிகை பேரவையும்...
இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டுகள் தொடர்பாக...
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதி...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்...
error: Content is protected !!