Blog

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, ‘டிட்வா’ சூறாவளிக்கு...
அதானி துறைமுகங்கள், ஜோன் கீல்ஸ் குழுமம், இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாட்டில் இயங்கும் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம்...
கிழக்கிலிருது ஓர் அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான...
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்...
இஸ்ரேலுடனான இந்தியாவின் வியூக நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர்...
டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார...
டித்வா’ புயல் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி...
அவுஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திப் 15 பேரைக் கொன்றவர்கள் இந்தியர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி...
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம்...
error: Content is protected !!