September 3, 2026

Malaikuruvi

இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா...
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவர் மலையக வாசுதேவனும் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகனும்...
ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சியாக கந்தலோயா தோட்டம் திகழ்கிறது. ​ ​​”அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு கிராமம் வரலாற்றை எப்படி...
சர்வதேச மகளிர் நாளையொட்டி மத்திய மாகாண உடபளாத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண்களுக்குப் பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. கெகுலந்த, தொரகல கிராம...
T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தியாவின் அஹமதாபாத் நரேந்திர மோடி...
ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து...
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவனில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக டெவன் அருவிக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையாகி உள்ளது. அத்தோடு...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம் தலவாக்கலை பிரதே செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட அக்கரகந்த பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது....
error: Content is protected !!