September 3, 2026

Malaikuruvi

கியூஆர் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவராவது கியூஆர்...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது....
தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் சிபிஐ...
ஹோர்முஸ் நீரிணை ஊடாக அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களைத் தவிர பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்கத் தடை இல்லையென்று ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்தியாவின் மின்சார...
வார இறுதி நாள்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாக நல்லதண்ணி நகரில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர்...
எரிபொருள் பெற இன்று (15) முதல் நடைமுறைக்கு வந்த கியூஆர் முறைமை தம்மைப் பெரும் அவதிக்கு உட்படுத்தியிருப்பதாக மஸ்கெலியா ஓட்டோச் சாரதிகள் குமுறுகின்றனர்....
வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வயதெல்லையைப் பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளை ஊர மட்டங்களில் மேற்கொள்ளுவதற்கு கிராம சேவையாளர்கள்...
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட QR குறியீடு...
error: Content is protected !!