உயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான...
விசேட செய்தி
மஸ்கெலியா மறே, சாமி மலை கொழும்பு ஆகிய பிரதான அரச பேருந்து சேவைகள் கடந்த சில நாள்களாக சேவையில் இல்லை . நாளாந்தம்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தின் கொத்மலை வீதியிலுள்ள பல சரக்கு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் இருந்த பெரும்பாலான...
44 ஆண்டுகளாக இயங்கும் லக்கம் உப தபாலகத்தை மூடிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லக்கம் நகரில்...
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின்...
வரவு செலவுத் திட்டத்தில் முனதோட்டத்தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 1750 ரூபாய்! முன்மொழியப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று சமர்ப்பித்த வரவு செலவுத்...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செவவுத்திட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர...
திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார். அப்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட...
கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் வீழ்ந்தவர் தலை நசிந்து பலியான சம்பவம் மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மஸ்கெலியா பொலிஸ்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்,...
