September 2, 2026

பிரதான செய்திகள்

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா பொலிஸார்...
நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியை ஒட்டியதாக கம்பளை கல்வி வலய தமிழ் மொழித்தின போட்டிகள் அண்மையில் (மே 16-17)வெகு விமரிசையாக கம்பளை...
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் தேசிய சிறுவர்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ரோயல் ஓர்டர் ஒஃப் போலார் ஸ்டார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின்...
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவையொட்டி ‘தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு’ கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி மே 19...
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி...
கடந்த தித்துவா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்த, லிந்துலை – மெராயா நகர வீதி இன்று (16)சிரமதானப்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.‌ இதனால் இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ‌ஆறுகள்...
error: Content is protected !!