பிரதான செய்திகள்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (15) அலரி மாளிகையில்...
திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண...
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15)...
கிழக்கிலிருந்து ஓர் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாளையிலிருந்து (டிசம்பர் 16ஆம் திகதி) நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்...
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கை வந்திருந்த மருத்து:வக் குழு அதன் பணிகளை நிறைவுசெய்து கொண்டு நேற்று (14) நாடு திரும்பியது. தித்வா...
பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் 15 ஆம் திகதி காலை முதல்...
அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.  சில அரிசி வகைகளை...
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை...
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது.  6 மில்லியன்...