September 1, 2026

இலங்கை

விவசாயிகளுக்கு நஷ்டம் இருக்கிறது, பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவைப்படும் என்பதை...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த...
கீழ் கடுகண்ணாவைக்கும் மாவனல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனம் செலுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது...
இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பம் காரணமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலான மழை அல்லது...
பிரிட்டனில் கார் நிறுத்துமிடத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற 37 வயது இலங்கை நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 32 வயதான...
கச்சதீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம். பிரதீபன் விளக்கமளித்துள்ளார். திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க இன்று (20) நிதிக் குற்றப் குலனாய்வுப் பிரிவில் ஆஜராகிறார்.. அவர் இன்று...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஜேவிபி பிடித்து வைத்துள்ள தனது முழுச் சம்பளப் பணத்தையும் கோரி சட்ட நடவடிக்கை...
பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் தலைவி...
கொழும்பிலும் சில புறநகர்ப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்....
error: Content is protected !!