ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் உள்ள பனிச் சறுக்குக் கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூடத்தில், திங்கட்கிழமை (பிப்ரவரி 16)...
பிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
செயற்கை நுண்ணறவு (ஏஐ) வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஐந்து நாள் மாநாட்டை திங்கட்கிழமை (பிப்ரவரி...
2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கிறாா். பதவியேற்பு விழாவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொள்கிறார். இந்தியா சாா்பில் மக்களவைத்...
தில்லி பாரத மண்டபத்தில் இன்று திங்கள்கிழமை (பிப். 16) தொடங்கி 20-ஆம் திகதி வரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு...
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி அரசு...
அக்குரேகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று (16) வழக்குகளுக்கு ஆஜராகாமல் பகிஷ்கரிப்பு...
இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் சிவாலயத்தில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதல் சாம பூசையின்யின் போது சுவாமி உள்வீதி வலம் வந்த பின்னர்...
ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கபட்ட 26ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது....
