இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியாக அதிவேக நகர ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (22) ஆரம்பித்துவைத்துள்ளார். புதுடில்லிக்கும் உத்தரபிரதேசத்தின்...
பிரதான செய்திகள்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த...
நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையெனவும் நிலவும் சீரற்ற வானிலை மத்தியிலும், நகரத்தை அண்மித்த பகுதிகளில்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பண்டிதர் ஒருவர் குழப்பியடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்த...
கீழ் கடுகண்ணாவைக்கும் மாவனல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனம் செலுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது...
இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பம் காரணமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலான மழை அல்லது...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக இறக்குமதிப் பொருள்களுக்காகப் புதிதாகப் 10 வீத வரியை அறிவித்துள்ளார். அவரது வரிக் கொள்கைக்கு எதிராக உச்ச...
உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த...
பிரிட்டனில் கார் நிறுத்துமிடத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற 37 வயது இலங்கை நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 32 வயதான...
புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றிரவு (20) நாடு திரும்பினார். ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள்...
