September 1, 2026

விசேட செய்தி

மஸ்கெலியாவில் போக்குவரத்து பொலிசார் இருந்து பயன் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.. மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிசார் இருந்தும் கடந்த...
மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைத்து ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை முன்னைவக்கப்பட்டுள்ளது. அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர்...
புதிய கல்வி சீர்திருத்ததிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள்நிலவுகின்றபோதும் பாடசாலை மட்டத்தில் அதை கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஆண்டின் முதலாவது அமர்வில் மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை...
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு வழமைக்கு  திரும்பியுள்ளது. இருப்பினும்,...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய...
சபரிமலை அழைத்துச் செல்வதாகபலாங்கொடையிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 யாத்திரிகர்களுள் 13 பேர் விமான டிக்கட் பெற்றுக்கொடுத்து சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஐயப்பன் இலங்கை பிரதம...
error: Content is protected !!