மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை (13) முதல் வேலைக்குத் திரும்ப இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை...
விசேட செய்தி
சபரகமுவ மாகாணத்தின் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட 74 அதிகாரிகள் ஆளுநரால் பாராட்டப்பட்டனர்… சபரகமுவ மாகாண பொதுச் சேவையில் பணிபுரியும்...
ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைத்ததால், தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள்...
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற எயார் சீஃப்...
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்...
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியுடன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) அவர்களின் தலைமையில், நுவரெலியா தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 408...
வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பொல்பிட்டிகாவல் நிலையம், புதிய, முழுமையான வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது- ஹட்டன் பிரிவில் உள்ள...
பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம் மன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட...
