கன மழை காரணமாக சுத்தம் செய்யும் சொத்துக்களுக்கான அரசாங்கத்தின் ரூ.25,000 மானியம் விரைவில் நுவரெலியா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் திருமதி...
விசேட செய்தி
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி பன்விலை பிரதேச செயலகப் பிரிவகளில் உள்ள மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக உலர்...
பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு...
இந்தியாவின் நகரும் பெய்லி பாலத்தின் நாலாம் கட்டத் தொகுதி இன்று இந்திய விமானப் படையின் சி-17 விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்தது. நாலம்...
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்...
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ...
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி கணக்கீட்டின்படி மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின்...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும்...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு...
