பிரதான செய்திகள்

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது.  இதனால் குறித்த பகுதியில்...
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29),  இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக...
கலாஓயா பகுதியில் நீரில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாஓயா பாலத்தில் சிக்கிய பஸ்ஸிலிருந்து 68...
கண்டி பேராதனை அப்லண்ட் பகுதியில் இடம்பெற்ற மண சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இவர்களை மீட்கச் சென்ற இளைஞர்கள் பலர்...
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும்...
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது வடக்கு நோக்கிச்...
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா...
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில்...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட,...