Blog

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச...
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத்...
இந்திய கடற்படையின் ‘Ins Sukanya’போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயத்துக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி கப்பலை வரவேற்றனர். இப்...
கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட...
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள்...
இலங்;கை தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி...
இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு நினைவாக “உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி மாலை...
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில் நடை நவம்பர் 16...
கினிக்கத்தேன பவளமலை அருள் மிகு மங்கள விநாயகர் திருக்கோயில் ஜீர்ணேத்தாரண அஷ்ட பந்தன மஹா குடமுழுக்கு பெரு விழா எதிர்வரும் நவம்பர் 27ஆம்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாள்களாகக் கன மழை பெய்தது...