இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறுத்தப்ப்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலுக்கு அனுமதி வழங்கி மதுரை மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது....
Blog
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இதுவரை 19,000 இலங்கையர்கள் பங்களிப்பு செய்திருப்பதாக நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன...
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றத்தில்...
அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (03) இரவு (நேற்று) வேளையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில்...
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும் இலங்கை தொழில் தருநர் சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட 2022 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரை அமுலில் இருந்த...
வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை கோரும்...
இரத்தினபுரி பட்டுகெதரவில். மூடப்பட்ட கடையொன்றுக்கருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (03) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர் இதுகுறித்து விசாணைகளை மேற்கொண்டு...
கொழும்புக்கு அருகே உள்ள சேதுவத்தையில் இடம்பெற்று வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...
இதனை முன்னிட்டு சமன் தெய்வத்தின் திருவுருவம் பெல்மதுளை கல்பொத்தாவலை ரஜமகா விகாரையிலிருந்து இன்று காலை ஊர்வலமாக இரத்தினபுரி, அவிசாவளை கினிகத்தேன வழியாக வாகன...
அக்கரபத்தனை பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (03) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...
